ஆவாஹன ஸாதன, படிப்படியான செய்முறை

ஆவாஹன ஸாதன, படிப்படியான செய்முறை

பொது உதாரணத்துக்காக, நட்டா ஸாதனையை உங்களுக்கு படிப்படியாக விளக்குவதற்காக எடுத்துள்ளேன். நட்டா யக்ஷகுலத்தை சேர்ந்த நாட்டியக்காரீ. இவள் ஒரு யக்ஷிணீ. இவளின் ஸாதனையின் முழு விபரத்தையும் பார்க்க இங்கே தட்டவும். இதனடிப்படையில் இந்த இணைய தளத்திலுள்ள எந்தவொரு தெய்வத்தின் ஸாதனையை வேண்டுமானாலும் செய்து வெற்றி பெறலாம்.

முதல் நாளிரவு 12.10 ஸதனையை தொடங்கிவிட வேண்டும். அசோக மரத்தடிக்கு கீழே இருந்து கொண்டு கிழக்கு முகமாக மரத்தை பார்த்த வண்ணமோ அல்லது மரத்தடியில் இருந்து கொண்டு சுற்று புறத்தை கிழக்கு முகமாக பார்த்த வண்ணமாக வசதியாக இருந்து கொண்டு ஸாதனையை செய்யவும்.

ஹோமத்துக்கு முன்னதாக உள்ள ஜப நாட்கள். படி 1லிருந்து 7 வரை செய்யவும்.

படி 1. பூத சுத்தி
ஒரு மூக்கு துவாரத்தை மூடிக் கொண்டு மறு மூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து வெளியேவிடவும். அப்படியே மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும். அதன் பின் ஒரு மூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து மறு மூக்கு துவாரத்தினுடாக வெளியே விடவும். அதே போல் மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும்.

படி 2. கெட்டசக்திகளை அகற்றும் மந்த்ரம்.
"ஹே ஹே ஸர்வ துஷ்டம் பந்த பந்த திஷ்ட திஷ்ட தாரய தாரய நிருந்த நிருந்த ஊர்ணாமணி ஸ்வாஹா".
பொருள் - கேள் கேள் கெட்டதை பந்தனம் செய் பந்தனம் செய் இரு இரு சிதறச் செய் சிதறச் செய் அடக்கு அடக்கு கம்பளிமணி ஸ்வாஹா.

படி 3. இட (அந்த இடத்தை) ரக்ஷ மந்த்ரம்.
"ஓம் ரக்ஷ ரக்ஷ ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா".

படி 4. நால் திசைகளையும் கட்டு மந்த்ரம்
"ஓம் ஸும்ப நிஸும்ப ஹூம் ஹூம் பட்". கிழக்கு.
"ஓம் க்ர்ரிஹன க்ர்ரிஹன ஹூம் ஹூம் பட்". வடக்கு.
"ஓம் க்ர்ரிஹனாபய க்ர்ரிஹனாபய ஹூம் ஹூம் பட்". மேற்கு.
"ஓம் ஆணய ஹோ வித்யாராஜ ஹூம் ஹூம் பட்". தெற்கு.
ஒவ்வொரு திசையையும் பார்த்த வண்ணம் அந்த திசைக்குரிய மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு, பெரியவிரல் நடுவிரலை பயன்படுத்தி சொடக்கு போட வேண்டும். இது கெட்ட சக்திகளை பயமுறுத்தும்.

படி 5. சுத்தி செய்யும் மந்த்ரம்.
"ஓம் சோதய சோதய ஸர்வவிக்னகாதக மஹாகாருணிக குமாரரூபதாரினே விகுர்வ விகுர்வ ஸமயமனுஸ்மர திஷ்ṣட திஷ்ட ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா". நீரில் மஞ்சளை கரைத்து இந்த மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு எட்டு திசைகளிலும் தெளிக்கவும்.

படி 6. ஏற்கனவே கீறிய யந்த்ரத்தை பூக்களால் அலங்கரித்து அவளின் உருவ படத்திற்கு தீபமெற்றி கற்பூரம் காட்டி "ஓம் இந்த பூக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு படத்திற்கு சமர்ப்பித்து. "ஓம் இந்த நைவேத்தியத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு, நைவேத்தியத்தை படத்தினருகில் வைக்கவும்.

படி 7. மந்த்ர ஜபம்.
ஏற்கனவே ஏற்பாட்டிலுள்ள தனலுக்கு புகை வரும்படியாக குங்கிலியத்தை கெஞ்சம் கெஞ்சமாக போட்டு கொண்டு 1145 தடவை மந்த்ரம் சொல்ல வேண்டும். இதை செய்ய ஐந்து மணித்தியாளங்களெடுக்கும். இப்படியே ஏழுநாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஹோமம் செய்யும் எட்டாம் நாள். ஸாதனையின் கடைசி நாள். படி 1லிருந்து 16 வரை செய்யவும்.

படி 1. பூத சுத்தி.
ஒரு மூக்கு துவாரத்தை மூடிக் கொண்டு மறுமூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து வெளியேவிடவும். அப்படியே மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும். அதன் பின் ஒரு மூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து மறு மூக்கு துவாரத்தினு வெளியே விடவும். அதே போல் மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும்.

படி 2. கெட்டசக்திகளை அகற்றும் மந்த்ரம் :
"ஹே ஹே ஸர்வ துஷ்டம் பந்த பந்த திஷ்ட திஷ்ட தாரய தாரய நிருந்த நிருந்த ஊர்ணாமணி ஸ்வாஹா".

படி 3. இட (அந்த இடத்தை) ரக்ஷ மந்த்ரம்
"ஓம் ரக்ஷ ரக்ஷ ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா".

படி 4. நால் திசைகளையும் கட்டு மந்த்ரம்.
"ஓம் ஸும்ப நிஸும்ப ஹூம் ஹூம் பட்". கிழக்கு.
"ஓம் க்ர்ரிஹன க்ர்ரிஹன ஹூம் ஹூம் பட்". வடக்கு.
"ஓம் க்ர்ரிஹனாபய க்ர்ரிஹனாபய ஹூம் ஹூம் பட்". மேற்கு.
"ஓம் ஆணய ஹோ வித்யாராஜ ஹூம் ஹூம் பட்". தெற்கு.
ஒவ்வொரு திசையையும் பார்த்த வண்ணம் அந்த திசைக்குரிய மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு, பெரியவிரல் நடுவிரலை பயன்படுத்தி சொடக்கு போட வேண்டும். இது கெட்ட சக்திகளை பயமுறுத்தும்.

படி 5. சுத்தி செய்யும் மந்த்ரம்
"ஓம் சோதய சோதய ஸர்வவிக்னகாதக மஹாகாருணிக குமாரரூபதாரினே விகுர்வ விகுர்வ ஸமயமனுஸ்மர திஷ்ட திஷ்ட ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா". நீரில் மஞ்சளை கரைத்து இந்த மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு எட்டு திசைகளிலும் தெளிக்கவும்.

படி 6. பூக்களால் யந்த்ரத்தை அலங்கரித்து அவளின் உருவ படத்திற்கு தீபமெற்றி, கற்பூரம் காட்டி. பலி கொடுத்து "ஓம் இந்த பலியை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு படத்திற்கு அருகில் வைத்து "ஓம் இந்த பூக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு படத்திற்கு சமர்ப்பித்து. "ஓம் இந்த நைவேத்தியத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு, நைவேத்தியத்தை படத்தினருகில் வைக்கவும்.

படி 7. தேக ரக்ஷ மந்த்ரம்.
"ஓம் ஹ". நெஞ்சு.
"நமஃ ஹி". தலை.
"ஸ்வாஹா ஹூம்". உச்சந்தலை.
வௌஷட். இரு தொள்பட்டைகள்
"ஹூம் ஹூம் ஹோஃ". இரு கண்கள்
"பட் ஹம்". எல்லா மூட்டுகள்.
மேலேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு நீரை தொட்டு, வலது கைவிரல்களால் அந்தந்த பாகங்களை தொடவும். தொள்பட்டைகளை தொடும் போது வலதை இடது விரல்களாலும் இடதை வலது விரல்களாலும் ஒரேநேரத்தில் தொடவும். வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை இடது நடுவிரலாலும் தொடவும்.

படி 8. ஆசமணம்.
"ஓம் ஆத்ம தத்த்வாய ஸ்வாஹா".
"ஓம் வித்யா தத்த்வாய ஸ்வாஹா".
"ஓம் சிவ தத்த்வாய ஸ்வாஹா".
மேலேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு நீரை எடுத்து உடலின் மூன்று வேறுபட்ட இடங்களை தொடவும். (நெற்றி, நெஞ்சு, பிறப்புறுப்பு).

படி 9. ந்யாஸ - ஷடங்க ந்யாஸ
ஷடங்க ந்யாஸ மந்த்ரம்:
ஷடங்க ந்யாஸ என்றால் ஆறு அங்கங்களை தொடுதல். கீழேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு அந்தந்த பாகங்களைத் தொடவும்.
நட்டா ஆவாஹன மந்த்ரம் 25 ஏழுத்துக்களை கொண்டது, இதை 6 ஆக பிரிக்க வேண்டும்.
"ஓம் ஓம் நட்டே ஹ்ர்ரிதயாய ஸ்வாஹா". வலதுகை விரல்களால் நெஞ்சை தொடவும்.
"ஓம் சுக்லாம் சிரஸே ஸ்வாஹா". வலதுகையால் இடது கையை தொடவும்.
"ஓம் பரமால்யதாரிணீ சிகாயை ஸ்வாஹா". வலதுகை விரல்களால் உச்சந் தலையை தொடவும்.
"ஓம் மைதுன கவசாய ஸ்வாஹா". இடதுகையால் வலது தோள்பட்டை, வலதுகையால் இடது தோள்பட்டை தொடவும்.
"ஓம் ப்ரியே நேத்ரநேத்ரயாய ஸ்வாஹா". வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை இடது நடுவிரலாலும் தொடவும்.
"ஓம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா அஸ்த்ராய பட்". வலதுகை சுட்டுவிரல் நடுவிரலை இவை இரண்டையும் ஒன்று கூட்டி, இடது உள்ளங்கையில் "பட்" என்ற சத்தம் வரும் மாதிரி அடிக்கவும்.

படி 10. பிராணாயாமம்
காற்றை 8 வினாடிகள் மெதுவாக உள் இழுக்கவும். 32 வினாடிகள் உள் வைத்திருந்து. 16 வினாடிகள் மெதுவாக வெளியே விடவும்.

படி 11. மாரியாதை செலுத்துதல்.
கண்களை மூடி, ஹூம் என்ற மந்த்ரத்தை நெஞ்சு சக்கரத்தில் வைத்து, சரம் போன்ற ஒளிக் கற்றைகளை உருவாக்கி பிரகாசிக்க செய்ய வேண்டும். அந்த ஒளிக் கற்றையின் மூலம் "ஒம் குருவே நமஃ" என்று 3 தடவை சொல்லி குருவை தரிசிக்க வேண்டும். பூ கொடுத்து, நீர் வழங்க வேண்டும். அடுத்ததாக உங்கள் இஷ்டதேவ மந்த்ரத்தை ஏழு தடவை தடவை சொல்லி இஷ்டதேவனை தரிசிக்க வேண்டும். பூ கொடுத்து நீர் வழங்க வேண்டும். குலத்தை காப்பவளின் இந்த மந்த்ரத்தை "ஓம் குலதாரீ ஸர்வ துஷ்டம் பந்தய ஹூம் பட்" ஏழு தடவை தடவை சொல்லி பூ, நீர் கொடுத்து அவளை வணங்க வேண்டும்.

படி 12. தீ மூட்டுதல்.
ஓம்.... என்று சொல்லிக் கொண்டு ஹோம குந்துக்குள் தீயை மூட்ட வேண்டும்.

படி 13. அக்கினியை வரவேற்றல்.
"ஓம் அக்னயே ஸ்வாஹா". அக்கினியின் வலது கண்ணில் நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.
​​​​​​​"ஓம் ஸோமாயே ஸ்வாஹா". அக்கினியின் இடது கண்ணில் நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.
​​​​​​​"ஓம் அக்னி ஸோமாப்யம் ஸ்வாஹா". அக்கினியின் வாய்க்கு நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.
"ஓம் அக்னயே ஸவிஷ்டக்ர்ரிதே ஸ்வாஹா". அக்கினியின் மூன்றாம் கண்ணுக்கு நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.

படி 14. அக்கினி ஸந்தோஸன மந்த்ரம்
"ஓம் அக்னே மஹாதேஜஃ ஸர்வ காம ப்ரஸாதக ஸர்வ ஸித்திம் குருஸ்வ மே ஸ்வாஹா".
​​​​​​​பொருள் - ஓம் அக்கினியே மஹா பிரகாசமானவனே ஆசையை நிறைவேற்றி வைப்பவனே எனக்கு எல்லா சித்திக்கும் வழிவகு ஸ்வாஹா.

படி 15. தெய்வ மந்த்ரம் சொல்லல்.
நெய் விட்டுக் கொண்டு, ஸமக்ரி, பூ போட்ட வண்ணம் தெய்வத்தின் மந்த்ரத்தை 800 தடவை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

படி 16. தெய்வம் தோன்றுதல்.
​​​​​​​நட்டா உங்கள் முன் தோன்றுவாள். அவளுக்கு தூபதீப, முத்திரை காட்டி. அர்க்யம், பூக்கள் கொடுக்க வேண்டும்.
"ஓம் தூபத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று சொல்லிக் கொண்டு அவளுக்கு தூபத்தை காட்டி
"ஓம் தீபத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" தீபத்தை காட்டி;
"ஓம் பூக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று பூக்களை கொடுத்து;
"ஓம் நைவேத்தியம் படையலை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" இரு கைளையும் ஒன்றோடு ஒன்றாக்கி (எப்படி இறைவனிடம் வேண்டும் போது), விரித்து, இப்படி ஒரு முத்திரை காட்டி;
"ஓம் நட்டா அர்க்யம் ப்ரதீச்ச ப்ரதீச்ச அபய ஸமயம் அனுஸ்மர திஷ்ட ஸ்வாஹா" சொல்லிக் கொண்டு அர்க்யம் கொடுத்தும், அர்க்யம் கொடுப்பது எப்படி என்பதை பார்க்க இங்கே தட்டவும். இப்பொழுது நட்டா " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று உங்களிடம் கேட்பாள். அதற்கு நீங்கள் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அந்த இடத்திலே நீங்கள் அவளுடன் போகங்கொள்ள, அவள் உங்களின் ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, சகல பொருட்களையும், சகல சுகங்களையும் தருவாள். ரஸாயனம் தருவாள். அடுத்த இரவு இருண்டதும் உங்களிடம் வருவாள்.

குறிப்பு : அரிதாக சில தெய்வங்கள் உங்களை கட்டி பிடித்த வண்ணமே தோன்றலாம். அத் தெய்வங்கள் ஸாதனைப் பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வங்களாகவே இருக்கும்.

சில தெய்வங்கள் உங்கள் ஆசையை கேட்டடுவிட்டு மறைந்துவிடும். அடுத்த இரவு அன்று, வந்து உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும்.

குறிப்பு: "வசமாகி" என்ற சொல்லினால், அவள் உங்களுக்கு வசியமாகி நீங்கள் சொல்வதெல்லாம் சொய்வாள். உங்கள் மேல் அவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருப்பாள். வசியம் என்றதின் பொருளை பார்க்க இங்கே தட்டவும்.

மனைவியாக ஏற்று கொள்ளப்பட்ட தெய்வத்தை அன்றாடம் சந்தித்தல்.
அவள் உங்களிடம் இருண்டதும், இரவு வந்து, அதிகாலையில் போவாள். வீட்டிலுள்ள கட்டில் மரத்தாலானதாக இருக்க வேண்டும். மெத்தை, பஞ்சு மெத்தையாக இருக்க வேண்டும். பருத்தியிலான மெத்தை விரிப்புகள், போர்வைகள் இருக்க வேண்டும். கட்டில் உங்கள் இருவருக்கு மட்டுமானதாகவே இருக்க வேண்டும், வேறு ஒருவரும் அந்த கட்டிலை உபயோகிக்கக் கூடாது. இரவு கட்டிலின் நான்கு மூலைகளிலும் மலர்களும் முத்து சரமும் தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும். இரவு நீங்கள் கோரோசனமும், குங்குமபூ, சந்தனம் கலந்தது பொட்டு வைத்திருக்க வேண்டும், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரீ வசிய மைகள் அணிந்திருக்கலாம். அறை மிகசுத்தமாக இருக்க வேண்டும். இரவு அறையில் நெய் விளக்குகள் எரிய வேண்டும். ஸுகந்த விளக்கில் குங்கிலிய ஸுகந்தம் (குங்கிலிய அத்தர்) ஊற்றப்பட்டு எரியவிடப்பட்டு இருக்க வேண்டும். ஸுகந்த விளக்கை பார்க்க இங்கே தட்டவும். அவள் உங்களிடம் வரும் போது எப்பவும், படி 16 சொல்லப்பட்டபடி தூபதீப, முத்திரை காட்டி, மலர்கள், நைவேத்தியம், அர்க்யம் கொடுக்க வேண்டும்.

தெய்வத்துடன் போகங்கொள்ளும் போது, சில யுக்திகளும் நுட்பங்களும் :
1. எடுத்த எடுப்பிலே அவளுடைய பகவுக்குள் (யோனி) உங்கள் ஒரு விரலை விட்டு புணர்வது போல் செய்து கொண்டு பெரியவிரலால் மதனகர்த்தாவை (ஆங்கலத்தில் clitoris) மசித்துக் கொடுக்க அவளுக்கு ப்ரஆனந்தமயிருக்கும். இதை எல்லோரும் விரும்புவார்கள்.
2. அவளின் தலைமுடிகுள்ளே உங்கள் விரல்களை விட்டுக் கோதும் போது அவளுக்கு அதிசுகத்தைக் கொடுக்கும். எல்லோரும் விரும்புவார்கள்.
3. அவளின் மார்பகங்களை நீங்கள் கசக்கும் போது அவளுக்கு அதிஇன்பத்தைக் கொடுக்கும். இதை எல்லோரும் விரும்புவார்கள்.
4. கமலா பந்த - மென்மையாக கட்டிப் பிடிப்பதை ஒரு சிலர் விரும்புவர்.
5. உரஃஸ் போத பந்த - மார்பு - திறந்த - கட்டிப் பிடித்தல். அதாவது இறுக்கமாய் கட்டிப் பிடிப்பதை ஒரு சிலர் விரும்புவர்.
6. உற்சாகமான இன்பத்தின் போது முத்தம் கொடுத்துக் கொண்டு மர்பகங்களை நகங்களால் வருடுதல். இதை ஒரு சிலர் விரும்புவர்.
7. முத்தம் கொடுத்துக் கொண்டு நகங்களால் அழுத்தி வருடுதல். இதை ஒரு சிலர் விரும்புவர்.
8. அவளின் விருப்பத்தை பழக பழக நீங்கள் கேட்டே தெரிந்து கொள்ளலாம்.
9. அதுமட்டுமல்ல நீங்கள் அவளுடன் கதைக்கும்போது "நீ" யென்றும் "டீ" போட்டும் கதைக்கலாம். இது நெருக்கமான உறவை குறிப்பதாகும்.

தாயக அல்லது சகோதரீயா ஏற்றுக் கொள்ளப்பட்ட தெய்வத்தை அன்றாடம் சந்தித்தல்.
​​​​​தாயா அல்லது சகோதரீயா தெய்வங்களை ஏற்றுக் கொள்ளும் பல ஸாதனைகளிருக்கின்றன. இருண்டதும் நீங்கள் ஏற்றுக் கொண்ட தெய்வம் வரும். அறை மிகசுத்தமாக இருக்க வேண்டும். இரவு அறையில் நெய் விளக்குகள் எரிய வேண்டும். ஸுகந்த விளக்கில் குங்கிலிய ஸுகந்தம் (குங்கிலிய அத்தர்) ஊற்றப்பட்டு எரியவிடப்பட்டு இருக்க வேண்டும். தெய்வம்​​​​​​ வரும் போது எப்பவும், படி 16 சொல்லப்பட்டபடி தூபதீப, முத்திரை காட்டி, மலர்கள், நைவேத்தியம், அர்க்யம் கொடுக்க வேண்டும். நீங்கள் பிரபஞ்சத்தை, தொழில்நுட்பம், அறிவுசார் விடயங்கள் பற்றி கதைக்கலாம். ஏன் தந்த்ர புத்தகங்களை கூட எழுதலாம்.

யக்ஷிணீகள்பூதினீகள்தேவீகள்வித்யாதாரீகின்னரீகள், அப்ஸரஸ்கள், நாகினீகள் இந்த தெய்வங்களெல்லாம் இருண்டதும் வந்து அதிகாலையில் போய் விடுவர்.

பிசாசினீ, பிசாச, யக்ஷ, கின்னர, தேவ, நாக, காத்யாயனீ, சேடிகா, பூத, கந்தர்வ, வித்யாதார, கருட, முனி, அஸுரீ, அஸுர, அரகீ, அரக இந்த தெய்வங்களெல்லாம் 24 மணி நேரமும் உங்களை சுற்றியே இருப்பர். நீங்கள் உண்ணும் போது உண்ணும் உணவும் நீரும் கொடுக்க வேண்டும். கொடுத்த பின்னர் தான் நீங்கள் உணவு உண்ண வேண்டும், அதாவது உபசரித்து விட்டு.

இந்த இணைதளத்தை பயன்படுத்தி அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் பலர் ஆவாஹன ஸாதனைகளில் ஸித்தி பெற்று இருப்பர். அவர்களில் பலர் சாகாவரம் பெற்றவர்களாக இருப்பர். இதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.

• இந்த பதிவு, இதற்கு முந்திய பதிவு <ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை>. அதற்கும் முந்தைய பதிவு <ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்>. இந்த மூன்று பதிவுகளும் யார் யார் ஆவாஹன ஸாதன செய்ப் போகிறார்களோ அவர்களுக்கு முக்கியமானது.
• கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பதிவுகள்.
ஸாதனையில் வரும் சந்தேகங்கள்.
ஆவாஹன ஸாதனயை சரியா செய்தும் ஸித்தி. கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?
ஆவாஹன ஸாதனையில் அழைத்த தெய்வம் வராத போது அந்த தெய்வம் கொல்லப்படுவது ஏன்?
யக்ஷிணீகளுடன் உடலுறவு கொள்ளலாமா இல்லையா?
மஹாக்ரோதராஜா.
மஹாக்ரோதராஜா ஜப மந்திரம்.
யக்ஷிணீ முத்திரைகள்.
அப்ஸரஸ் முத்திரைகள்.
நாகினீ முத்திரைகள்.
காத்யாயனீ முத்திரைகள்.
ஸமக்ரி என்றால் என்ன?
ஹோமக் குந்து அமைக்கும் முறை.
அர்க்யம் தெய்வத்துக்கு கொடுப்பது எப்படி?
ஆவாஹன ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி?
ஆவாஹன ஸாதனைக்கு உருவபடம் வரைவது எப்படி?(விரைவில் பதிவு).
இந்திரன், குபேரன், அபராஜித, ஸுஜயா, வடயக்ஷிணீ போன்ற பல தெய்வங்களின் ஸாதனை செய்ய கிட்டத்தட்
 மூன்று மாதங்களெடுக்கும். ஒரே நாளில் பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய முடியாது, ஆகையால் பௌர்ணமி மட்டுமின்றி வளர்பிறை திதிகள் 4, 7, 8, 9, 11. தேய்பிறை திதி 4 ஆகிய திதிகளையும் தேர்வு செய்து ஹோமம் செய்யவும்.

அந்தாரஸுந்தரீ ஸாதன - இவளுடைய ஸாதன 6 மாதங்கள் செய்ய வேண்டி வரும். ஆகையால் பௌர்ணமி மட்டுமின்றி வளர்பிறை திதிகள் 4, 7, 8, 9, 11. தேய்பிறை திதி 4 ஆகிய திதிகளையும் தேர்வு செய்து ஹோமம் செய்யவும்.
• ஸாதனை நாட்களில் சோர்வு ஏற்பட்டால், வாயை திறந்து வைத்துக் கொண்டு, மேல் உள் முரசு தொடங்குமிடத்தில், நாக்கு நுணியால் மெதுவாக தடவினால், அந்த இடத்தில் கூசும். அப்பொழுது ஆசனவாயை எக்கி (உள்ளிழுத்தல்) மூக்கினால் காற்றை உள் இழுத்து சில நெடிகள் உள் வைத்திருந்து, காற்றை மூக்கின் மூலம் வெளிவிட புத்துணர்ச்சியும், இன்பமுண்டாகும்.
• உச்சரிப்பு - மந்த்ரங்களின் உச்சரிபபில் கவனமாக இருக்கவும்.
• பலி கொடுத்த இரத்த வாசனைக்கு பாம்பு வந்தால் "இல்லி மில்லி பூஃ பூஃ" என்று சொல்ல அரண்டு ஓடி விடும். நாய் வந்தால் இரு கைகளிலும் ஆள்காட்டி விரல், நடுவிரலை ஒன்றோடோன்று முட்டாமல் விரித்து வைத்துக் கொண்டு, ஒரு கைவிரல்களை மறு கைவிரல்களின் மேல் குறுக்காக வைத்து நாய்க்கு காட்ட நாய் ஓடி விடும்.
• மந்த்ர உச்சரிப்பு: "ஹே ஹே ஸsaர்வ துஷ்ṣடம் பந்தdha பந்தdha திஷ்ṣடṭha திஷ்ṣடṭha தாdhāரய தாdhāரய நிருந்தdha நிருந்தdha ஊர்ணாமணி ஸ்sவாஹா" "ஓம் ரக்ஷkṣa ரக்ஷkṣa ஹூம் ஹூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா" "ஓம் ஸும்பbha நிஸும்பbha ஹூம் ஹூம் பphaட்". "ஓம் க்gர்ரிஹன க்gர்ரிஹன ஹூம் ஹூம் பphaட்". "ஓம் க்gர்ரிஹனாபய க்gர்ரிஹனாபய ஹூம் ஹூம் பphaட்". "ஓம் ஆணய ஹோ வித்dயாராஜ ஹூம் ஹூம் பphaட்". "ஓம் சோśoதdhaய சோśoதdhaய ஸsர்வவிக்ghனகாghāதக மஹாகாருணிக குமாரரூபதாdhāரினே விகுர்வ விகுர்வ ஸsaமயமனுஸ்sமர திஷ்ṣடṭha திஷ்ṣடṭha ஹூம் ஹூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா" "வௌஷṣaட்" "ஸ்sவாஹா ஹூம்" "பphaட் ஹம்" "ஓம் வித்dயா தத்த்வாய ஸ்sவாஹா". "ஓம் சிśiவ தத்த்வாய ஸ்sவாஹா". "ஒம் குguருவே நமஃ" "ஓம் குலதாdhāரீ ஸsaர்வ துஷ்ṣடம் பந்தdhaய ஹூம் பphaட்" "ஓம் அக்ghனயே ஸ்sவாஹா" ​​​​​​​"ஓம் ஸோsoமாயே ஸ்sவாஹா". ​​​​​​​ "ஓம் அக்ghனி ஸோsoமாப்bhயம் ஸ்sவாஹா". "ஓம் அக்ghனயே ஸsaவிஷ்ṣடக்ர்ரிதே ஸ்sவாஹா" "ஓம் அக்ghனே மஹாதேஜஃ ஸsaர்வ காம ப்ரஸாsāதக ஸsaர்வ ஸிsiத்dhதிdhiம் குருஸ்வ மே ஸ்sவாஹா" "ஓம் நட்டா அர்க்ghயம் ப்ரதீச்cசcha ப்ரதீச்cசcha அபய ஸsaமயம் அனுஸ்sமர திஷ்ṣடṭha ஸ்sவாஹா" ஹ்ர்ரிதdaயாய, ஸ்sவாஹா, சிśiரஸேse, சிśiகாkhaயை, கவசாcaய, அஸ்sத்ராய, பphaட்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை

ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை

என்னத்தை தான் சொன்னாலும் ஒரு சாமானிய மனிதன் தெய்வத்துட உரையாட, அதற்கான மனப்பக்குவம் தேவை. உதாரணத்துக்கு ஒருவர் புன் சிரிப்புடன் தோன்றும் உமாதேவீயை நேருக்கு நேர் சந்திக்கிறான் என்று எடுத்துக் கொள்வோம், அப்படி சந்திக்கும் போது அவனுக்கு கை காலெல்லாம் பதறிப் போய், கையுமோடாமல் காலுமோடாமல், சொக்கிப் போய் நிற்பான். அதனால் இப்படிப்பட்ட சூழ்நிலையை சிறப்பாக கையாள பயிற்சிகள் தேவை. அதாவது தெய்வங்களை நேரில் பார்பதற்கான மனஉறுதியும் தைரியமும் தேவை.

அது யக்ஷிணீகள், பூதினீகள், தேவீகள், கின்னரீகள், அப்ஸரஸ்கள் போன்ற சாந்தமான தெய்வங்காளாய் இருந்தாலும் சரி அல்லது காளீ, பைரவீ, சாமுண்ட, மஹாகால போன்ற கோர (பயங்கர) தெங்வங்களாக இருந்தாலும் சரி, நேரில் பார்பதற்கான மனஉறுதியும் தைரியமும் தேவை. நேரில் பார்த்து ஸர்வ சாதராணமாக பயப்படமல் பழக மனஉறுதியும் தைரியத்தையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்று பார்ப்போம். அதுவும் கோர தெய்வமென்றால், இன்னும் வீர சுபாவமும் தேவை.

சாந்தமான தெய்கங்களை நேரில் சந்திக்கும் போது பயம் வராமலிருக்க பயிற்சி - இந்த தெய்கங்கள் மனிதர்களை போன்றவர்கள் தான் ஆனால் வேற்று உலகங்களில் வாழ்பவர்கள் அவர்களும் எங்களை போன்றவர்கள் தான் என்று அடிக்கடி நினைத்து; மனோபலம், மனோபாவம், தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நிர்வாணமாக, ஊன்றி சொல்ல கையில் ஒரு தடியுடன் மலைகளில் அல்லது காட்டுப் பகுதியில் உலாவித் திரிய வேண்டும்.

கோர (பயங்கர) தெங்வங்களை நேரில் சந்திக்கும் போது பயம் வராமலிருக்க பயிற்சி - மேலே சென்ன பயிற்சியை பயிலவும். அடுத்த பயிற்சியாக கண்களை மூடிக் கொள்ளுங்கள், உங்களுக்கு முன் ஒரு அசுரன் நிற்கிறான் என்று ஒப்பனை செய்யுங்கள், அனிடமும் உங்களிடமும் ஆயுதங்களுள்ளன, அவனுடன் சண்டையிடுகிறீர்கள், வெற்றி கொள்கிறீர்கள். அதன் பின் கண்களை திறக்ககவும். இப்படிப்பட்ட பயங்கர தோற்றமுடையவர்களை பார்க்க இங்கே தட்டவும்.

க்ரோதபைரவர் சொல்லுகிறான், ஸாதனை செய்யும் இடத்திற்கு அருகாமையிலே கூடாரம் அமைத்து அங்கயே தங்கி ஸாதனையை செய்யவுமென்று. வீட்டிலிருந்தால் வீட்டிலுள்ளவர்கள் ஏதாவது சொல்லலாம், அது கோபத்தை உண்டக்கலாம்; தொலைக்காட்சி, பத்திரிகைகள் மனதை குழப்பலாம், இவைகள் மனதை கலங்கப்படுத்தும். ஆகவே மனதை ஒரு நிலைப்படுத்த, இந்த ஸாதனை செய்யும் நாட்களில், தனி வீட்டிலோ அல்லது உங்கள் வீட்டில் மேலே சொன்னவற்றிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பட்சத்தில் நீங்கள் வீட்டிலிருந்தே ஸாதனை செய்யுமிடத்திற்கு சென்று வரலாம். இப்படி வீட்டில் சும்மா இருக்கும் போது தந்த்ர (தாந்திரீக) நூல்களை வாசிக்கவும்.

மது, ஸம்போகம். புகை, மாமிசம் இவைகளை ஸாதனை செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸாதனையின் முதல் நாட் கொண்டு ஸாதனை முடியும் வரை, ஒரு வேளையே சாப்பிட வேண்டும். பாலும், பழங்களும் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். உதரணத்துக்கு இரவு ஏழு மணியளவில். நீர் எப்ப வேண்டுமானாலும் அருந்திக் கொள்ளளாம்.

ஸாதனை செய்யும் நாட்களில், ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்க வேண்டும். மேலும் எதைச் செய்தாலும் துப்பரவாகவும் சுத்தமாகவும் செய்ய வேண்டும்.

ஹோமம் செய்யும் நாளன்றின் திதி, அந்த திதி குறிப்பிட்ட கிழமையில் வருகிறதா என்பதை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சிலர் இதில் தவறிழைப்பதுண்டு. உதாரணத்துக்கு
நீங்கள் பஞ்சாங்கம் பார்த்தபடி ஹோமம் செய்யும் நாள் திங்கட்கிழமையில் வருவதாக எடுத்துக் கொள்வோம், அதாவது ஞாயிற்றுக் கிழமை முடிந்து திங்கள் கிழமை தொடங்குமிரவு. சிலர் திங்கள் இரவு என்று எண்ணிக் கொண்டு திங்கள் இரவு 12.00 மணிக்கு பின் ஹோமத்தை தொடங்குவர் அது ஏற்கவவே செவ்வாய்க் கிழமை. அதனால் நீங்கள் எடுத்த முயற்சி எல்லாம் வீணாக போய் விடும். இதில் எப்பவும் கவனமாக இருக்கவும்.

கண்காணித்தல், தரவுகளை சேகரித்தல்.
நீங்கள் ஸாதனயின் போது என்னென்ன பொருட்களை எடுத்து சொல்கிறீர்கள், எந்தெந்த நேரத்தில் எதை செய்கிறீர்கள் என்று விபரமாக ஒரு கொப்பியில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இது ஸாதனையில் ஸித்தி கிடைக்காவிட்டால், எங்கே தவறு நடந்தது என்று கண்டு பிடிக்க உதவும். அடுத்த முறை ஸாதனை செய்யும் போது அந்த தவறுகளை சரிப்படுத்திக் கொள்ளலாம்.

பாதுகாப்பு.
முதல் பாதுகாப்பே மஹாக்ரோதராஜாயை இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல். துஷ்ட பந்தன யந்த்ரம் அல்லது ரக்ஷ யந்த்ரம் புஜத்திலோ அல்லது கழுத்திலோ ஸாதனையின் போது அணிந்திருக்க வேண்டும். அதே போல் பாதுகாப்பிற்காக செந்நாயுருவி வேரை உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.

உடம்பில் வசிய சக்தியை அதிகரித்தல்.
இதில் முன்று விதமாக வசிய சக்தியை அதிகரிக்கும் முறையை பார்போம். மந்த்ரம், முலிகை தாயத்து, மை. " ஓம் ஆதிபுருஷாய "________" மே ஸம்ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா ". இந்த இடத்தில் "________"  த்ரைலோகம் அல்லது த்ரீபுவனம் என்ற சொல்லை வைத்து ஜபம் செய்யவும். இல்லாவிட்டால் எந்த குலத்தை சேர்ந்த தெய்வத்தை ஆவாஹனம் செய்ய போகிறீர்களோ அந்த குலத்தை குறிப்பிடலாம். உதாரணத்துக்கு யக்ஷிணீ என்றால் யக்ஷகுலம் என்று வைத்து ஜபம் செய்யலாம். இப்படி பிசாசகுலம், பூதகுலம், கந்தர்வகுலம், கின்னரகுலம். நாககுலம். அரககுலம். அஸுரகுலம். வித்யாதாரகுலம் என்றும் வைத்து ஜபம் பண்ணலாம். இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெற்றதும், மற்ற லோகங்களிலுள்ளவர்கள் மட்டுமல்ல பூலோகத்திலுள்ளவர்களும் ஆகர்ஷணமாவார்கள். அதுமட்டுமல்ல இதில் ஸித்து பெற்றவர்களுக்கு சுவாரசியமான சம்பவம் நடக்கு அதாவது இரவில் ஆள் நடமாட்டம் குறைந்த தெருவில் சொல்லும் போது உங்களை யாரோ பின் தொடர்வதை போல் உணர்வீர்கள். தெரு மூலையில் திரும்பும் போது உங்களை முண்டியடித்துக் கொண்டு யாரோ பின்னாலிருந்து முன்னோக்கி சொல்வதையும் அப்போது வீர்... என்ற காற்று கடப்பதையும் உணர்வீர்கள். பயப்படத் தேவையில்லை, மகிழ்ச்சி அடையுங்கள். அதாவது தெய்வங்கள், ஆகர்ஷணமாகி உங்களுக்கு பின்னாலே திரிகின்றன. ஆகர்ஷணம் என்பதின் பொருளை பார்க்க இங்கே தட்டவும். இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெறுவது எப்படி என்று அறிய இங்கே தட்டவும். கோரோசனம், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரீ, பூவங்குருந்தல். ஆந்தை, நீலத்தாமரை, விழுது, பொற்சீந்தில், கொத்தான் செடி, வெள்ளெருக்கு, சங்குப்பூக் கொடி, நாயுருவி இந்த பதிவுகளை பார்க்கவும். உங்களால் எவகைகள் முடியுமோ அவைகளை தேர்வு செய்யுங்கள். ஆனால் கண்டிப்பாக ஸாதனையின் போது கோரோசன பொட்டு இட்டும். செந்நாயுருவி வேரையும் வைத்திருக்கவும்.

எந்த ஆவாஹன ஸாதனையானாலும், சிகப்பு நிற பட்டு துணி, மான் தோல் அல்லது புலித் தோலின் மேல் நிர்வாணமாக இருந்து கொண்டு, இரவிலே செய்ய வேண்டும்.

வழமையாக ஒரு ஆவாஹன ஸாதனை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்போம்.
முதலில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய் ஸாதனை செய்ய சொல்லப்பட்டிருக்கும். அது மலையாக, இரு ஆறுகள் சந்திக்கமிடம் இடமாக அல்லது சுடுகாடாகக் கூட இருக்கலாம். நீங்கள் தேர்வு செய்த ஸாதனையில் எந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்திற்கு, ஸாதன செய்யும் நாள் அன்று மதியம் சென்று அந்த இடத்தை பார்வை செய்து, எந்த இடத்திலிருந்து ஸாதன செய்ய போகிறீர்களோ அந்த இடத்திலுள்ள கற்கள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, யந்த்ரம் கீறுவதற்கான தெரிவு செய்த இடத்தை அழகாக தண்ணீரை ஊற்றி மெழுகிவிட வேண்டும்.

அதன் பின் ஸாதனயில் யந்த்ரம் கீற சொல்லியிருக்கும். யந்த்ரம் எப்படி கீறுவது என்று அறிய இங்கே தட்டவும். இந்த யந்த்ரம், ஸாதனை செய்யும் முதல் நாளன்று இரவு 12.00 மணியானதும் கீற வேண்டும். அகல் விளக்கில் நெய்யூற்றி விளக்கை எரிய விட வேண்டும். எத்தனை நாள், ஸாதன செய்ய வேண்டுமோ அத்தனை நாளும் கீறப்பட்ட யந்த்ரத்தில் அழிந்த கோடுகளிருந்தால் அதை அழகாக கீறி சரிப்படுத்தி கொள்ள வேண்டும்.

அதன் பின் ஸாதனையில் சொல்ப்பட்டிருந்தால், ஆவாஹன செய்ய இருக்கும் தெய்வத்தின் படம் வரைய வேண்டும். இதை நீங்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து வரைந்து எடுத்து வரலாம். எப்படி வரைவது என்று பார்க்க இங்கே தட்டவும்(விரைவில்). அந்த படத்தின் முன் அகல் விளக்கை வைத்து, படத்தின் கீழே பூக்களையும் வைக்கவும், அந்த படத்திற்கு கற்பூரம் காட்டி, பழம், ஊது பத்தி, ஒரு சின்ன நைவேத்தியம் வைக்க வேண்டும்.

அடுத்ததாக தூபத்தை உண்டாக்க வேண்டும். ஒரு சட்டிக்குள்ளோ அல்லது நிலத்திலோ செங்கருங்காலி மரக் கட்டைகளை வைத்தது எரியாவிட்டு தனலை உருவாக்க வேண்டும். இதை 12.00 கொஞ்சம் முன்னதாவே செய்யலாம். ஏனென்றால் தனல் உருவாக நேரமெடுக்கும். அதான் பின் குங்கிலியத்தை தனலின் மேல் போட்டுக்கொண்டு, அந்த இரவு எத்தனை தடவை மந்திரம் சொல்ல வேண்டுமோ அத்தனை தடவை மந்த்ரம் சொல்ல வேண்டும். இப்படியே ஒவ்வொரு நாளும், ஹோமம் செய்யும் நாள் வரை இப்படியே செய்ய வேண்டும்.

அடுத்தது ஹோமம் செய்யும் நாள். ஹோமம் செய்யும் நாள் அன்று மதியம் அந்த இடத்துக்கு சென்று சென்று ஹோமம் செய்வதற்கான குழியை தோண்டி தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளன்று இரவு தான் படையலுக்கான பொருட்கள், பூஜை பொருட்கள், நைவேத்தியங்கள், ஸமக்ரி, ஹோமத்தை உண்டாக்குவதற்கான விறகு, பூக்கள், சகல ஹோமத்திற்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டும். ஸாதனையில் பலி கொடுக்க சொல்லப்பட்டு இருந்தால், ஹோமம் தொடங்கும் முன் கீறிய யந்த்ரத்திற்கு அருகில் குறிப்பிட்ட விலங்கை பலி கொடுக்க வேண்டும். உங்களுக்கு நீங்களாகவே அந்த விலங்கை பலியிடுவதில் சங்கடமிருந்தால், பலி கொடுப்பதற்கென்று, அதற்குரிய நபரை கூட்டி வந்து, விலங்கை பலியை கொடுக்கலாம். அந்த நபருக்கு மனம் குளிரும்படியாக பணமளித்து அனுப்பி வைக்க வேண்டும். பலியை வாழையிலை விரித்து, புதிய பிரம்பு கூடையிலோ அல்லது புதிய தட்டிலிலோ வைக்கலாம். பலி கொடுத்தின் மூலமாக வரும் இரத்த வாசனைக்கு சுற்றுப் புறத்திலுள்ள விலங்குகள், பாம்புகள் அந்த இடத்திற்கு வரக் கூடும். நேரத்தை வீணடிக்காமல் இரவு 12.15 கெல்லாம் ஹோமத்தை தொடங்கிவிட வேண்டும்.

அடுத்தபடியாக ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வம் உங்கள் முன் தோன்றும், அந்த தெய்வத்துடன் எதுவித பதட்டமுமில்லாமல் தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுத்து படைத்தவைகளை எடுத்து கொள்ளும்படியா சொல்லி, கைகளால் காட்டி (முத்திரை) வேண்டும். அர்க்யம் எப்படி கொடுபப்பது என்று பார்க்க இங்கே தட்டவும்.

அடுத்த கட்டமாக தெய்வம் உங்களுடன் கதைக்கும் தெய்வம் தன் பாணியில் கேட்கும், என்ன உங்களுக்கு வேண்டுமென்று. அதற்கு பதிலாக நீங்கள் தேர்வு செய்யப்பட்ட ஸாதனையில் யாராக ஏற்றுக் கொள்ள வேண்டு என்று சொல்லப்பட்டுள்ளதோ, அதன் பிரகாரம் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு தாய், மனைவி, சகோதரீ, வேலைக்காரீ, அடிமை. அதன் பின் தெய்வம் உங்களுக்கு பொற் காசுகள்; ரஸம்; ரஸாயனம்; ஸித்திகள்; உணவு வகைகள், இதில் மாமிசமும் அடங்கும்; உடைகள்; அலங்கார பொருட்களை தரும்.

• இந்த பதிவு இதற்கு அடுத்த வரும் பதிவு <ஆவாஹன ஸாதன படிப்படியான செய்முறை>. இதற்கு முந்தைய பதிவு <ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்>. இந்த மூன்று பதிவுகளும் யார் யார் ஆவாஹன ஸாதன செய்ப் போகிறார்களோ அவர்களுக்கு முக்கியமானது.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்

ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்

1. குருவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தீட்சை தந்த்ர முறைப்படி கலசம் வைத்து, மஹாநிர்வாண தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்ட முறைப்படி எடுத்து கொள்வது விரும்பத்தக்கது. போலி குருக்கள் நிறைந்த இந்த காலத்தில், ஆவாஹன ஸாதனை முறையாக கற்றுத் தர இன்று சரியா குருக்களில்லை.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில், மூன்று நான்கு பேர் இருக்கிறார்கள்; அவர்கள் குட்டிசாத்தான், குறளீ, கருடன் போன்ற தெய்வங்களை ஆவாஹனம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த தெய்வங்களை வைத்து ஸித்து விளையாட்டுக்களையும் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் அவர்கள் இந்த கலையில் பெரிய கைதேர்ந்தவர்களுமில்லை, உதாரணத்துக்கு சரியான முறையில் ஹோமம் கூட, செய்ய தெரியாதவர்கள். அவர்கள் முறைப்படி இக் கலையை அறியாதவர்கள். மேலும் அவர்கள் ஒரு போதும் இந்த கலையை ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள், ஏனென்றால் நீங்கள் அவர்களை மிஞ்சி விடுவீர்கள் என்ற பயமும், மக்கள் மத்தியில் அவர்களுடைய செல்வாக்கும் குறைந்து விடுமென்ற பயமும் தான். எப்பவும் அவர்களை மக்கள் சித்தர்கள் என்று எண்ணி, அவர்களை சித்தர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இந்த கலையை சொல்லி கொடுக்க முன் வந்தாலும் கூட அவர்கள் இவ்வுலகை விட்டு பிரியும் முன் ஒருவருக்கு மட்டுமே சொல்லி கொடுப்பர்.

அப்படியென்றால் என்ன செய்வது? மந்த்ர ஸித்தி உள்ளவரிடமிருந்து, மந்த்திர சக்தியை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பொற்றுக் கொண்டால் உங்களிடம் மந்த்ரசக்தியுண்டாகும் அதனால் இந்த இணைத் தளத்திலுள்ள எந்தொரு ஸாதனையைச் செய்தலும், அதில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும்.

இந்த மந்த்ர சக்தியை பெறுவதற்கு காயத்ரீ மந்த்ரத்தில் ஸித்தி பெற்ற பிராமணர்களையோ அல்லது கோயில் அர்ச்சகர்களையோ நாடலாம். எப்பவும் அவர்களுடைய முகத்தில் பிரகாசமிமருக்கும், இதை வைத்தே அவர்களிடம் மந்த்ர சக்தியிருப்பதை கண்டுபிடித்து விடலாம். இப்படிப்பட்ட மந்த்ர சக்தி உள்ளவரிடமிருந்து மந்த்ர தீட்சை பெற்றவுடன், சொல்லித் தந்த மந்த்திரத்தை ஒவ்வொரு நாளும் காலையில் துயிலெழுப்பிய உடன் காலைக் கடன்களை முடித்த பின், குறைந்தபட்சம் ஒரு ஏழு முறை ஜெபம் செய்தால் போதும். அதாவது உங்களுக்கு மந்த்ரசக்தியுண்டு இந்த இணைத் தளத்திலுள்ளவைகை முறைப்படி செய்தால் உங்களுக்கு எப்பவும் வெற்றியே.

2. நம்பிக்கை, பக்தி, விடாமுயற்சி, துப்பரவு, பொறுமை உங்களிடமிருக்க வேண்டும்; மூடநம்பிக்கைகளை தவிர்த்து, ஆடம்பர நவீன வாழ்கையை வாழ ஊக்கமுள்ளவராக இருக்க வேண்டும்; தன் தாய்மொழியில் கதைக்க தெரிந்திருக்க வேண்டும், அதாவது ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும்; நம்மினத்தின் பெருமை, இனமுன்னேர்கள் இனத்துக்காக செய்த தியாகங்கள், நம்மினத்துக்கு மஹிமை சேர்த்தவர்களை பற்றி தெரிந்திரு்க வேண்டும்.

3. எப்பவும் நேர்மறை எண்ணங்களையே சிந்திக்க வேண்டும். 

4. எல்லா ஜிவராசிகள் மேலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மிருகங்கள், பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும். கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் ஈடுஇல்லத உள்ளம். இதனல் வசிய சக்தியுண்டாகும்

5. உங்களை தாய் நேசிகும் படியான உறவிலிருக்க வேண்டும்.

6. உடலுறவில் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும். அது விளைமாதாகக்கூட இருக்கலாம். குறைந்தது இரண்டு வேறுபட்ட பெண்களுடன் அனுபவம் வைத்திருந்திருப்பது நல்லது. ஏனென்றால் இது சக்கரங்கள், உடலில் சுழர்ச்சியிலுள்ள பத்து வித வாயுக்களை சரியாக இயக்க வழி வகுக்கும். இதனால் உடலிலுள்ள எல்லா மண்டலங்களும் நேர்த்த்தியாக இயங்கும். இது உங்களுக்கு ஆரோக்கியத்தை, ஆளுமையை தரும். வசிய சக்தியை கூட்டும்.

7. தரிசு நிலத்தில் எப்படி விளையாதோ அப்படி ஆரோக்கியமற்ற உடலில் சித்து குடி கொள்ளாது. உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைஉண்ண வேண்டும்

மேலே உள்ள ஏழு விதிமுறைகளை பின் பற்றி, அத்துடன் பிராணாயாமம், தியானம், ஹோமம் பயிற்ச்சி செய்ய, இந்தக் கலையில் நீங்கள் செய்வதெல்லாம், வெற்றியை தரும்.

• இந்த பதிவு இதற்கு அடுத்த வரும் பதிவு <ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை> அதற்கும் அடுத்தவரும் பதிவு <ஆவாஹன ஸாதன படிப்படியான செய்முறை> இந்த மூன்று பதிவுகளும் யார் யாரெல்லாம் ஆவாஹன ஸாதன செய்யப் போகிறார்களோ அவர்களுக்கு முக்கியமானது.

• யாரெல்லாம் ஆவாஹன ஸாதனை செய்யலாம் யாரெல்லாம் செய்யக் கூடாது?
உலகத்திலுள்ள இனமத பேதமின்றி யாரும் ஆவாஹன ஸாதனையை செய்யலாம். எந்த ஸாதகர்கள், பிராமணர்களாயிருகிறார்களோ அவர்களுக்கு ஆவாஹன ஸாதனை பொருந்தாது. இது க்ரோதபைரவரால் சொல்லப்பட்டது. மேலும் சொல்லுகிறார் யார் யாருக்கெல்லாம் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று, இந்த சாஸ்த்திரம் - களவாடப்பட்ட பொருள்கள், களவாடப்பட்ட செல்வம் வைத்திருப்பவனுடன் பிணைக்கப்படக் கூடாது, கடுமையான பக்தி இல்லாதவன், மோசமான மனநிலை உள்ளவனுக்கு, வன்முறைக்கு விரும்புவனுக்கு, செயலற்றவனுக்கு, மோசமான பிறப்புடையவனுக்கு, பாவங்கள் செய்தவதவனுக்கு, குரு மேல் பக்தியில்லாதவனுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

மஹாக்ரோதராஜா ஜப மந்திரம்

மஹாக்ரோதராஜா ஜப மந்திரம்

" ஓம் ஆஃ ஹூம் மஹாக்ரோதராஜாய நமஃ " மஹாக்ரோதராஜாவின் ஜப மந்த்ரம். இந்த மந்த்ரத்தை ஜபித்து வர வாழ்க்கை மேம்படும். இதுவே இவனை இஷ்டதெய்வமாக ஏற்று ஜபம் செய்யும் மந்த்ரம். இந்த மந்த்ரத்திலுள்ள ஓம் ஆஃ ஹூம் என்ற மூன்று சொற்களையும் கொண்டதை காயவாக்சித்தாதிஷ்டான மந்த்ரமென்று அழைக்கப்படும். அதாவது உடல், பேச்சு மற்றும் மனதை மேம்படுத்துகிற மந்த்ரமாகும்.

சாமானிய மனிதன் மஹாக்ரோதராஜாவின் படத்தை வைத்தோ அல்லது படமில்லாமலோ நாள் ஒன்றுக்கு 108 தடவை காலையில் ஜபிக்கலாம். இப்படி ஜபித்து வர, ஒரு கட்டத்தில் உங்கள் வழிபாடுகள் மஹாக்ரோதராஜாவால் கேட்கப்படுவதையும், வாழ்க்கை மேம்படுவதையும் உணர முடியும். இதனால் எதிரிகள், துரோகிகள் இருக்கமாட்டார்கள்; முழுமையான பாதுகாப்பு உண்டாகும்; யமன் உங்களை அண்ட பயப்படுவான், ஆயுள் ஆதிகரிக்கும்; வரும் ஆபத்துகள் சிக்கல்கள், பிச்சனைகள் உங்கள் மதிக்கு முன்கூட்டியே உணர்த்ப்படும்; சரியான பாதையில் நெறிப்படுத்தபடுவீர்கள் உதாரணத்துக்கு முதலீடு செய்யலாமா இல்லையா, ஏதாவதொரு காரியம் செய்யலாமா இல்லையா, யாரை நம்பலாம் யாரை நம்பக் கூடாது; பிரபஞ்சத்திலிருந்து மதிக்கு அறிவு வந்தவண்ணமிருக்கம்.

ஜந்து லட்சம் ஐபம் செய்து 50 ஆயிரம் ஹோமம் செய்யவும். சாந்தி கர்ம முறைப்படி கார்த்திகை மார்கழி மாதங்களில் வரும் பௌர்ணமி அல்லது ஏகாதசி வளர்பிறை திதியில், செவ்வாய், சனி அல்லது ஞாயிற்று கிழமையில் செய்யவும்.

ஆவாஹன ஸாதன அல்லது மாந்த்ரீகம் ஈடுபட போகின்றவர்களுக்கு - பிசாசுகுலம் (பிசாசு, பிசாசனீ, ச்மசானவாஸினீ), குட்டிசாத்தான், சேடிகா போன்றோரை ஆவாஹனம் செய்வது இலகுவானது. ஆனால் தேவகுலம், பூதகுலம், யக்ஷகுலம், கந்தர்வகுலம், வித்யாதாரகுலம், கின்னரகுலம், அரககுலம், அஸுரகுலம் இக் குலங்களிலுள்ளோரை ஆவாஹனம் செய்ய மஹாக்ரோதராஜாவின் பூர்ண அனுகிரகம் தேவை. அப்பொழுது தான் ஸாதனையில் இலகுவாக ஸித்தி கிடைக்கும். அனுகிரகம் கிடைக்க வீட்டின் கொல்லைப் புறத்தில் அல்லது பிரத்தியோக கரமான இடத்தில் மஹாக்ரோதராஜாவின் படத்தை வைத்தோ அல்லது சிலையை வைத்தோ வழிபட வேண்டும். ஒவ்வொரு நாளும் தூபதீபம் காட்டி; பூக்கள், பழம், நைவேத்தியம் வைத்து; தபஸ், தர்பணம் செய்து வழிபட வேண்டும் அல்லது பூஜை செய்யத் தெரிந்தால் செய்யலாம். கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்வது, முக்கியமானது. மேலும் ஆவாஹன ஸாதனயில் ஸித்திக்கு முன்போ அல்லது பின்போ, தெய்வங்கள் உங்களை பய பக்தியோடு அணுகும். ஏனென்றால் நீங்கள் மஹாக்ரோதராஜாவின் ஆள், அவனன்பு உங்கள் மேலிருப்பதால்.

க்ரோதபைரவ(ர்) இவனை இஷ்டதெய்வமாக ஏற்றுக் கொள்ள விருப்பப்படுகிறவர்கள் இந்த ஜப மந்த்திரத்தை உபயோகிக்கலாம். "ஓம் க்ரோதபைரவாய நமஃ ". முறைகளும் பலன்களும் மஹாக்ரோதராஜாவிற்கு மேலே சொன்னவைகளே.

• படத்திலோ அல்லது சிலையிலோ, தெய்வம் நிர்வாணமாக இருப்பதாக எண்ணி துணியால் மூடிமறைக்கக் கூடாது.
• எச்சரிக்கை - கோர (பயங்கர) தெய்வங்களை இஷ்டதெய்வமாக ஏற்றுக் கொள்ளும் போது வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு இரண்டு நாள் மந்த்ரம் ஜபம் செய்வது பின்னர் மூன்று நாள் கழித்து ஜபம் செய்வது போன்ற வழக்க முறைகேடுகளை செய்யக் கூடாது. கேர தெய்வங்கள் உடனே பலனை தரக் கூடியவை, பலன்களை பெற்ற பின் மறந்து போவதெல்லாம் சரிப்பட்டு வராது. இது உங்கள் வாழ்க்கையில் அனர்த்தத்தை உருவாக்கும். அதனால் இது உங்களுக்கு தேவையா என்று சிந்தித்து செயல்படவும். மேலும் இஷ்டதெய்வமாக ஒரு மாதத்திற்கு காளீ, பின்னர் வேறு ஒரு தெய்வம் என்றும் இஷ்டதெய்வத்தை மாற்றிக் கொண்டும் இருக்கக் கூடாது.
• உச்சரிப்பு - " ஓம் ஆஃ ஹூம் மஹாக்ரோதdhaராஜாய நமஃ ", காயவாக்சிciத்தாதிdhiஷ்ṣடாthāன.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

மஹாக்ரோதராஜா

மஹாக்ரோதராஜா

க்ரோதபைரவ(ர்) அந்த அளவுக்கு க்ரோதமானவன் அதனால் அவன் மஹாக்ரோதராஜா என்று அழைக்கப்படுகிறான். மஹாகோர (மஹாபயங்கரமான) வடிவம். நீல நிற மேனி. மூன்று கண்கள். மண்டையோடுகளை மாலையாக அணிந்து இருக்கிறான். 12 கைகள்.

வலது கையில் - வஜ்ரம், நெளிகத்தி, டமரு மேளம், ஸித்தி தருகிறான், ஒரு கையில் ஆள்காட்டிவிரலால் மூன்று உலகத்திற்குமாணையிடுகிறான். அவன் மூன்று உலகத்திற்கும் அதிபதியான கடவுள். இவனை மிஞ்சியவன் எவனுமில்லை.

இடது வலது இருகைகளில் - யானைத் தோல் (யானைத் தோல் அவனின் முதுகின் பின்புமாகருக்கும்).

இடது கையில் - கட்வாங்கம், கபாலம், கோடாரி, பாசம். கண்இமை, வாய் ஓரங்களில் வஜ்ர பொறி பறந்த வண்ணமிருக்கின்றன. கிரீடத்தில் ஜந்து க்ரோத மண்டையோடுகள். முடி மேலே எழும்பி நிற்கிறது, அதில் பிறை. அவன் மேனியில் வேறுபட்ட இடங்களில் எட்டு பாம்புகள் இருக்கின்றன.

அவனுடைய லிங்கம், சக்தியின் யோனியை புணர்ந்த வண்ணமிருக்கிறது. மஹாசுகத்தில் தழைத்து சிற்றின்ப திருப்தியால் மஹாமகிழ்ச்சியில் நிற்கிறான். அவன் தேஜஸ் பளபளக்கும் சூரியன்கள்.

சக்தியின் வடிவம் மூன்று கண்கள், பந்தூக பூ நிற மேனி, உடல் கல்ப முடிவில் இருக்கும் நெருப்பு மாதிரி. இருகைகள், வலது கையில் கபாலம் - மனித மண்டையோட்டில் மாரக்களின் ரத்தம் நிறம்பி இருக்கிறது. இடது கையில் தர்ஜனி முத்திரை, வஜ்ரம். தலை விரிகேலமான தளர்வான முடி. அவள் அவனின் விரைத்து எழும்பி நிற்கும் லிங்கத்தை தன் யோனிக்குள் செருகியபடி எப்போதும் மஹாசுகத்தை அனுபவித்தபடி, இடதுகாலை அவனின் இடுப்புக்கு பின்பிறமாக போட்டவாரு, வலது காலில் நிற்கிறாள்.

இருவரும் சகல ஆபரணங்களும் அணிந்து, நிர்வாணமாக இருக்கிறார்கள். இருவரும் போகத்தில் ஈடுபட்டுக் கொண்டு, ஆளுக்கொரு பிரேதத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் பிரளயம் தெரிகிறது.

இவனை மூலோகத்தில் எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்று கீழே காணவும். இதிலுள்ள பல பெயர்களை பூததாமர என்ற நூலில் காணலாம். இந்த பெயர்களை பயன்படுத்தி இவனை வழிபடலாம்.
ஸுராந்தக - கடவுள்களைக் கூட கொல்பவன்.
யமாந்தக - யமனைக் கூட கொல்பவன்.
ப்ரமதேச.
மஹாபீம.
மஹாப்ரகிரம.
த்ரிலோச்ன - மூன்று கண்களையுடையவன்.
மஹாக்ரோதாதிபதி.
பூததாமர -அசாதாரணமானவன்.
ப்ரளயக்னிஸமப்ரப - பிரளய அக்கினிக்கு சமமானவன்.
ஸர்வஸத்த்வாம்ப்ரதேசிக - ஸர்வ ஸத்த்வத்தையும் தேகத்திலுள்ளவன்.
த்ரைலோக்யபூஜித - மூன்று லோகத்தினராலும் பூஜிக்கப்படுபவன்.
த்ரைலோக்யமஹாஅதிபதி.
தேவாதிதேவ.
ஸுராதிஸுர.
மஹாவிக்ர்ரிதரூப - மஹாரூபமில்லாதவன்.
ஸர்வப்ரஸத்த்வ.
ஸமஸ்ததுஷ்டசமண - பாவியை கொல்பவன்.
வ்யோமவக்த்ர - சொர்க்கத்தின் முகபாவம், முகத்தோற்றம்.
ஸர்வலோகபயங்கர - ஸர்வலோகத்தையும் பயம் காட்டுபவன்.
ஸுராஸுரநமஸ்க்ர்ரித - சூர அசுரர்களால் வணங்கப்படுபவன்.
த்ரிஜகதவந்த்தேவேச - மூன்று லோகத்தினராலும் வழிபடப்படுபவன்.
ஸுராஸுரபயப்ரத - சூர அசுரர்களுக்கு பயம் காட்டுபவன்.
ஸுராஸுரஜகத்வந்த்ய - சூர அசுரர்களால் வழிபடப்படுபவன்.
ஜகதாமுபகாரகத்ரிஜகதவந்த்தேவேச.
ஸுராஸுரஜகத்த்ரானதாயக.
ஸுரேச்வர.
த்ரஜகத்வந்த்யதேவேச.
தேவதேவேச.
அபராஜிதநாத - எவராலும் வெல்ல முடியாதவன்.
ஸ்ஷ்டிஸ்திதிலயாத்மக.
பூதேச.
ப்ரமேசன.

• அவனின் சரியான படம் கிடைக்காததால் வஜ்ர பைரவனின் படத்தை தந்துள்ளேன். மேலே சொன்ன மஹாக்ரோதராஜாவின் குணாதிசயங்களை வைத்து கற்பனை செய்து பார்க்க.


இவனுக்கு முன்னால் நின்று பார்த்தால். கண்இமை, வாய் ஓரங்களில் வஜ்ர பொறி பறக்கிறது. முடி எப்படி மேலே எழும்பி நிற்கிறது என்று காட்டுவதற்கு இந்த படம்.

எப்படி கட்வாங்கம் வைத்திருக்கும் கையில் யானை தோலின் கால் பகுதியை மேல் இடது கையில் வைத்திருக்கிறான் என்று காட்ட இந்த படம்.


• பbaந்தூdhuக - நாகபூ. மாரக்களின் - படுகொலை செய்யப்பட்டவரின்.
• உச்சரிப்பு - டḍaமரு மேளம், ப்ரமதேtheச, மஹாபீbhiம, த்ரிலோச்chன, மஹாக்ரோதாதிபதி, ப்ரளயக்னிஸமப்ரப, ஸர்வஸத்த்வாம்ப்ரதேdeசிக, த்ரைலோக்யமஹாஅதிdhiபதி, ஸsaமஸ்sததுஷ்டசமண, த்ரிஜகgaதdவந்த்dதேdeவேச, ஸுராஸுரபயப்ரதda, ஸுராஸுரஜகgaத்வந்த்dய, ஜகgaதாdமுபகாரகத்ரிஜகgaதdவந்த்dதேdeவேச, ஸுராஸுரஜகgaத்dத்ரானதாdaயக, த்ரஜகgaத்dவந்த்dயதேdeவேச, அபராஜிதநாதtha, ஸ்ஷ்டிஸ்திthiதிலயாத்மக.
• அடுத்த பதிவில் மஹாக்கோதராஜா இஷ்டதெய்வமாக வணங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

நாகினீ முத்திரைகள்

நாகினீ முத்திரைகள்

1. நாகினீ ஆவாஹன மந்த்ரம்.
" ஓம் த்ராம் ஹூம் ஹூம் நாகினீ ப்ரீம் த்ராம் "
நாகினீ ஸாதகர் முன் தோன்றிய உடன் சொல்ல வேண்டிய மந்த்ரம்.

2. அவளுக்கு பூ, கந்தம் கொடுக்க மந்த்ரம்.
" ஓம் பூஃ தரணீமுகீ ஸ்வாஹா "

3. அர்க்ய மந்த்ரம்.
" ஓம் பூஃ "____" ஸ்வாஹா "
"____ " இந்த இடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட நாகினீயின் பெயர்.

4. நாகினீ ஸாதன முத்திரை 1.
இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு கோப்பை போல் செய்யவும்.
அனைத்து விரல்களையும் மேல்நோக்கி திருப்பவும் .
பெருவிரல்களின் மேல் பகுதியை ஆள்காட்டி விரல்களின் மேல் பகுதியால் தொடவும்.
இது ஒரு நாகினீ வசிய முத்திரை.

5. நாகினீ ஸாதன முத்திரை 2.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
அந்த இரு முஷ்டி இணைக்கவும்.
இரு சின்னவிரல்களின் நகங்களை இரு பெருவிரலும் பிடிக்கவும்.
மீதமுள்ள விரல்களை விரிக்கவும்.
இது ஒரு நாகினீ வசிய முத்திரை.

• ​​​​​​​உச்சரிப்பு - " ஓம் த்dராம் ஹூம் ஹூம் நாகிgiனீ ப்ரீம் த்dராம் ". " ஓம் பூphūஃ தரணீமுகீkhī ஸ்sவாஹா ". " ஓம் பூphūஃ "____" ஸ்sவாஹா ".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

காத்யாயனீ முத்திரைகள்

காத்யாயனீ முத்திரைகள்

1. ஸுரகாத்யாயனீ முத்திரை.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
அந்த இரு முஷ்டி இணைக்கவும்.
ஒரு கையை மற்றொரு கைவிரல்களாலும் மறு கையை மற்ற கை விரல்களாலும் மூடிக் கொள்ளவும்.
இரு ஆள்காட்டிவிரல்களையும் விரிக்கவும்.
ஆள்காட்டிவிரல்களை ஒன்றோடோன்று தொடவும்.
இது ஒரு உபயோகமுள்ள முத்திரை. உடலில், மந்திரத்தில், மனிதன் உறுதியான ஸித்தியை அடைவான். பூதினீயை நோக்கி, க்ரோத மந்த்ரத்தை ஆயிரம் தடவை ஜபித்துக் கொண்டு, இந்த முத்திரையை செய்தால், பூதினீ வசியமாகும். ஹோமம் செய்ய, ஸாதகருக்கு பூதினீ ஆவாஹனமாகும். இதில் எந்தொரு சந்தேகமில்லை. ஸுரகாத்யாயனீ முத்திரையுடன், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் மந்த்ரம் ஜபம் செய்ய. இம் முத்திரையானது ஸாதகருக்கு செல்வத்தை கொடுக்கும். மற்ற வழிகளால் ஒருபோதும் அடைய முடியாத விஷயங்களைக் கூட கொடுக்கும்.

2. காத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டிவிரலை விரித்து ஒன்றோடோன்று தொடவும்.
இந்த முத்திரையால், பூதினீயானவள் எல்லா ஸித்திகளையும் தருவாள்.

3. குலபூதேச்வரீ முத்திரை.
மேலே சொன்ன காத்யாயனீ முத்திரையில் மாற்றங்கள் செய்யப்பட்டவையாகும்.
நடுவிரல்களின் நுனியைத் தொடவும்.
சின்னவிரல்களை இணைக்கவும்.
இந்த முத்திரையானது பூதினீகுல முத்திரையாகும்.
எனவே ஒரு முறை செய்தாலே பூதினீ அடுத்த கணமே ஸித்தியை தருவாள்.

4. பத்ரகாத்யாயனீ முத்திரை.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டிவிரலை விரிக்கவும்.
இந்த முத்திரை ஸாதகர் ஆசைப்பட் ஸித்திகளை கொடுக்கும். செல்வத்தை தரும்.

5. குலகாத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டி விரல்களை தொடவும்.
பூதினீ ரக்ஷணக்ஷனா முன்பு சண்ட என்று அழைக்கப்பட்டாள். வெற்றி, செல்வம் தரும். குலம், கோத்திரத்தை பாதுகாக்கும். எல்லா பூதத்திற்கும் பயத்தை உண்டாக்கக் கூடியது.

6. சுபகாத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சின்னவிரல்களால் இரு உள்ளங்கைகளையும் தொடவும்.
ஆள்காட்டிவிரலை விரித்து தனியாக வைத்திருக்கவும்.
மோதிரம் போன்று வளையமாக செய்யவும்.
இதன் பின் குண்டலக்ர்ரிதீ முத்திரை செய்யவும். மூன்று உலகத்தையும் ஆகர்ஷணம் செய்யக் கூடியது. பிறக்காதவர்களால் கடைப்பிடிக்கப்படுகிற முத்திரை. வேறு என்ன இருக்க முடியும், பரிபூரணத்திற்கும் மகிழ்ச்சிக்கும்? இந்த முத்திரையை வஜ்ரா வைத்திருக்கும் ஸுபகாத்யாயனீ முத்திரை என்று அழைக்கப்படுகிறது. கந்தம், மலர்கள், மீன், இறைச்சி பூதினீக்கு உபசரித்து இந்த முத்திரையை காட்ட, உடனே சௌபாக்கியம் ஸித்தியை தருவாள்.

• பூbhūதினீ - பொதுச் சொல், பெண் தெய்வம். இன்னுமொரு அர்த்தம் பூதகுலத்தில் பிறந்த பெண்கள்.
• ​​​​​​​பூbhūதம் - பொதுச் சொல், கடவுள். இன்னுமொரு அர்த்தம் பூதகுலத்தில் பிறந்த ஆண்கள்.
• ​​​​​​​பிறக்காதவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.
• ​​​உச்சரிப்பு - ஸுsuரகாத்யாயனீ, குலபூbhūதேச்śவரீ, பbhaத்dரகாத்யாயனீ, ரக்ஷkṣaணக்ஷkṣaனா, சcaண்ட, ஸுsuபகாத்யாயனீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.