மரண மந்திரம்

மரண மந்த்ரம்

" ஓம் ஜ்வலிதோக்ரதேக ஸர்வதுஷ்டான் லங்கய லங்கய காதய காதய ஹன ஹன தஹ தஹ பச பச விபிந்த விபிந்த விசிந்த விசிந்த வஜ்ரதர ஆஜ்ஞாபயயதி காய வாக் சித்த வஜ்ரம் கீலய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். ஸாதகரின் மனத்தை புண்படுத்துபவர்கள்; ஸாதகருக்கு எதிராக கேடு விளைவிக்கின்றவர்கள், விரோதமான செயல்படுகின்றவர்கள், அவதூறு பரப்புபவர்கள், அயோக்கிய தனத்தில் ஈடுபடுகின்றவர்கள், துரோகிகள், எதிரிகள் மாண்டு போவர்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸர்வதுஷ்டான் என்ற சொல்லை நீக்கிவிட்டு அந்த இடத்தில் குறிப்பிட்ட நபரின் பெயரை வைத்து ஜபிக்க அந்த நபருக்கு மரணமுண்டாகும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஜ்வலிதோக்gரதdeஹ (சுவாலை + உக்கிர + தேக) ஸsaர்வதுduஷ்ṣடான், லங்கghaய லங்கghaய - அடி அடி, காghāதய காghāதய - கொலை செய் கொலை செய், ஹன ஹன - கொல் கொல், தdaஹ தdaஹ - எரி எரி, பசca பசca - வேக வை வேக வை, விபிbhiந்தda விபிbhiந்தda -அதி புள்ளியாக்கு ; ஒன்றுமில்லாக்கு, விசிchiந்தda விசிchiந்தda - அதி சிதறச் செய், வஜ்ரதdhaர ஆஜ்ஞாபயயதி - வஜ்ரம் வைத்திருப்பவனின் கட்டளை, காய வாக் சிciத்த வஜ்ரம் கீலய -  உடம்பு வாய் புத்தி வஜ்ர ஆணி அறைந்தது போல் செய், ஹூம் பphaட்  ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• மரண கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ப்ராண ரோதன மந்திரம்

ப்ராண ரோதன மந்த்ரம்

" ஓம் நமோ உட்டாமரேச்வராய அமுகம் ப்ராண ரோதய ரோதய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் எவருடைய சுவாசத்தை நிறுத்த வேண்டுமோ அவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபரின் சுவாசம் நின்று, உயிரிழந்து போவார்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ரோதன கர்மம் மூலம் எப்படி மரண கர்மம் ஆடுவது என்று சொல்லியிருக்கிறேன்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ உட்ḍடாḍāமரேச்śவராய அமுகம், ப்ராண ரோதdaய ரோதdaய - சுவாசத்தை நிறுத்து நிறுத்து, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ரோதன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கை கால் விலங்குகளை வெடித்து சிதற வைக்கும் மந்திரம்

கை கால் விலங்குகளை வெடித்து சிதற வைக்கும் மந்த்ரம்

" ஓம் நமோ உட்டாமரேச்வராய நிகட ஸ்போடய ஸ்போடய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அதன் பின்னர் சிறைக்கு அருகாமையில் சென்று பழம், ஊதுபத்தியை வைத்து; நந்தியாவட்டை தண்டையோ அல்லது வேரையோ வாய்க்குள் அதக்கி வைத்து, மென்று கொண்டு, ஜபம் செய்ய; கை கால் விலங்குகள், சங்கிலிக் கட்டு, பூட்டு வெடித்துச் சிதறும்.

• நிகட என்ற சொல்லை நீக்கிவிட்டு கghaட (பானை) என்ற சொல்லை வைத்து, பானையை உற்று நோக்கியவாறு ஜபிக்க பானை வெடித்துச் சிதறும். அதே போல் பbhaவன (கட்டிடம்) என்ற சொல்லை வைத்து, கட்டிடத்தை உற்று நோக்கியவாறு ஜபிக்க கட்டிடம் நொருங்கி விழும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி)  கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ உட்ḍடாḍāமரேச்śவராய, நிகgaடḍa ஸ்sபோphoடய ஸ்sபோphoடய - கை கால் விலங்குகள், சங்கிலிக் கட்டு, பூட்டு திடீரென வெடித்து சிதறு, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸ்போடன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கண்விழி ஸ்போடன மந்திரம்

கண்விழி ஸ்போடன மந்த்ரம்

" ஓம் நமோ உட்டாமரேச்வராய அமுகம் நேத்ரகேச ஸ்போடய ஸ்போடய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் எவருடைய கண்விழி, வெடித்து சிதற வேணடுமோ அவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய அந்த நபரின் கண்விழி வெடித்துச் சிதறும்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி) கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ உட்ḍடாḍāமரேச்śவராய அமுகம், நேத்ரகேசśa - கண்விழி, ஸ்sபோphoடய ஸ்sபோphoடய - திடீரென வெடித்து சிதறு திடீரென வெடித்து சிதறு, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸ்போடன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சோஷண மந்திரம்

சோஷண மந்த்ரம்

" ஓம் நமோ உட்டாமரேச்வராய அமுகம் சிரஸ் சோஷய சோஷய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் எவருடைய தலை, காயந்து செத்தலாக வேணடுமோ அவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபரின் தலை காய்ந்து, செந்தலாகி, வெடித்துச் சிதறும்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி) கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ உட்ḍடாḍāமரேச்śவராய அமுகம், சிśiரஸ்s - தலை, சோśoஷṣaய சோśoஷṣaய - காய வை காய வை, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• சோஷண கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸம்த்ராஸன மந்திரம்

ஸம்த்ராஸன மந்த்ரம்

" ஓம் ஸுகோரா ஸம்த்ராஸினீ சத்ரு ஸம்த்ராஸய ஸம்த்ராஸய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தினால் எதிரியானவன் 24 மணி நேரமும் படுபயம், பீதிக்கு உள்ளாகி; முழு நிம்மதி குழைந்து அவஸ்த்தைப்படுவான்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி) கிழமை - வெள்ளி.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஸுsuகோgoரா - அதிபயங்கரமானவளே, ஸsaம்த்ராஸிsiனீ - படுபயம் காட்டுபவளே, சத்ரு - எதிரி, ஸsaம்த்ராஸsaய ஸsaம்த்ராஸsaய - படுபயம் காட்டு படுபயம் காட்டு, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸம்த்ராஸன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

தானிய நச மந்திரம்

தானிய நச மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே உட்டாமரேச்வராய சஸ்யம் வஜ்ரம் விநாசய வஜ்ரம் ஸுரபதிராஜ்ஞாபய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அதன் பின் திருநீற்றை எடுத்து 108 ஜபித்து தானியங்கள், பயிர்களுள்ள இடத்தில்; ஒரு இடத்தில் தூவ தானியங்கள், பயிர்கள் நாசமாகும்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி) கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ பbhaகgaவதே உட்ḍடாḍāமரேச்śவராய, சśaஸ்sயம் - தானியங்கள், வஜ்ரம் விநாசாśāய - அதி நாசம் செய், வஜ்ரம்,  ஸுsuரபதிராஜ்ஞாபய - தெய்வத்தின் கட்டளை, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• நாச கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.